தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் இருக்கும் கல்லூரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்னை ஐஐடி, அண்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி NIT (REC) போன்றவை பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரிகள்.
திருச்சி NIT யில் படிக்கும் மாணவர்கள் நிம்மதியாக படிக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். முதல் வருடம் சேரும் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் கொடுக்கும் டார்ச்சர் மிக அதிகம்.
சீனியர் மாணவர்கள் தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தது போல் ஜூனியர் மாணவர்களை அடிமைகள் போல் நட்த்துகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு வந்து சீனியர் மாணவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதும் அவர்கள் மனம் நோகும் படியாக நடந்து கொள்வதும் என்று கொஞ்சம் கூட மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். புதிதாக வரும் மாணவிகளிடம் சீனியர் மாணவிகள் செய்யும் டார்ச்சர்களால் அவர்கள் எதிரிலேயே அழுது விடுவதும் உண்டு அப்பொழுதும் அவர்கள் மீது அவர்களுக்கு இரக்கம் வருவதில்லை.
தொடரும். . . .
திருச்சி NIT
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment